ஹர்த்தாலுக்கு ஆதரவு அதிகரிப்பு

Posted by - February 23, 2019
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை (25), வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More

கொக்கைன் போதைப்பொருள் தொடர்பானவிசாரணை அறிக்கை நாளை பிரதமரிடம் கையளிக்கப்படும்-பேராசிரியர் ஆசு மாரசிங்க

Posted by - February 23, 2019
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் நாமநாயக்கவால் முன்வைக்கப்பட்ட ‘ கொக்கைன் போதைப் பொருள் ” விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையினை எதிர்வரும்…
Read More

அரசியல் கட்சிகள்-அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு !

Posted by - February 23, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை மறுதினம்…
Read More

நான்காவது தமிழ் இதழியல் மாநாடு முதற்றடவையாக யாழ்ப்பாணத்தில்!

Posted by - February 23, 2019
நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்  முதற்றடவையாக இடம்பெற உள்ளது. பன்னாட்டு…
Read More

தொடர்கின்ற ஈருருளி பயணம் – நான்காவது நாள்

Posted by - February 22, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம் அர்லோன் மாநகரைச் சென்றடைந்தது. …
Read More

கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம்!

Posted by - February 22, 2019
ஊடகப்பணியின் போது வடகிழக்கு தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களது குடும்பங்களிற்கான இடைக்கால…
Read More

“மிலிட்டரிக்காரனுக்கு மட்டும் தான் பொண்ணு தருவோம்…!” தேசப் பற்றுள்ள கிராமம்….!

Posted by - February 22, 2019
தேனி மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது, மேலக்கோவில்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் அனைவருமே, ராணுவத்தில்…
Read More

வடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு!தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

Posted by - February 21, 2019
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும்  கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை…
Read More

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது .

Posted by - February 21, 2019
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி 40 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு ஐநா நோக்கி செல்லும்   ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக…
Read More