யேர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம்

Posted by - May 2, 2019
மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1)…
Read More

எத்தகைய நெருக்கடி வந்தாலும் ஆட்சியை கைப்பற்றியே தீர்வோம் – மஹிந்த

Posted by - May 1, 2019
நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக்கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,…
Read More

வெளியானது தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் !

Posted by - May 1, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி…
Read More

இலங்கையில் தாக்குதல்கள் தொடரலாம்-அலைனா டெப்பிலிட்ஸ்

Posted by - May 1, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட குழுவிற்கு இலங்கையில் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டம் இருக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்…
Read More

யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு

Posted by - May 1, 2019
யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு 2019 அழைப்பிதழ் அன்புடையீர்! தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான இலட்சியப் பயணத்தின் தொடர்ச்சியாக சமகால…
Read More

குரோதங்களை தூண்டும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பவேண்டாம்..!

Posted by - April 30, 2019
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைக்காரணமாக, சமூக வலைத்தளங்கள் ஊடாக குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட வேண்டாமென பேராயர் கார்டினல் மெல்கம்…
Read More

“சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறிய அரசாங்கம் இன்று சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது”

Posted by - April 29, 2019
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறி வந்த இலங்கை அரசாங்கம் தீவிரவாத தாக்குதல்களை விசாரிக்க சர்வதேசத்தை கைகூப்பி…
Read More

யேர்மன் தலைநகரில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற “விடுதலை மாலை” எழுச்சி நிகழ்வு.

Posted by - April 29, 2019
தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம்…
Read More

கல்முனை சம்பவத்திற்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ் .!

Posted by - April 28, 2019
கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.…
Read More

10 மணி முதல் ஊரடங்கு!

Posted by - April 27, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்கு, இன்றும் இரவு 10…
Read More