யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு

505 0

யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு 2019

அழைப்பிதழ்

அன்புடையீர்!
தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான இலட்சியப் பயணத்தின் தொடர்ச்சியாக சமகால அரசியற் பணிகளை மேலும் கூர்மைப்படுத்தி தேசநலனுக்கான புதிய எண்ணக்கருக்களை கூட்டிணைந்து முன்னெடுக்கும் பொறிமுறையாக துறைசார்ந்த கட்டமைப்புக்களை ஒருங்கிணைத்து நடாத்தவிருக்கும் ‘நினைவுப் பேரிணைவு’ மாநாட்

டில் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
தமிழின அழிப்பு நாள் மே 18 இன் 10 ஆவது ஆண்டு நினைவுகளைச் சுமந்து எங்கள் இலட்சியப் பயணத்தில் புதியதோர் தோற்றுவாயாக இக் கூட்டிணைவும் தொடர் செயல் வீச்சும் வெல்லும் தமிழீழத்தின் நிகழ்கால உந்து விசையாக அமையட்டும்.

‘மாவீரர் நினைவு சுமந்து மாநாட்டில் இணைவோம்’