கைதான பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்

Posted by - May 3, 2019
வட தமிழீழம் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின்…
Read More

இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலை மாணவர் கைதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை – 03.05.2019

Posted by - May 3, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும்…
Read More

பொலிஸ் மா அதிபரை பதவி விலக்குவது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது!

Posted by - May 3, 2019
பொலிஸ் மா அதிபரை பதவி விலக்குவது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரனசிங்க, பொலிஸ்மா…
Read More

‘சஹ்ரானிடம் பணம் பெற்றேன்’; சகோதரி மதனியா தகவல்

Posted by - May 3, 2019
தற்கொலைக் குண்டுதாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானிடமிருந்து, 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, அவரது…
Read More

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை

Posted by - May 3, 2019
நபர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான்…
Read More

முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் – ஐ.நா பிரதிப் பொதுச் செயலாளர்

Posted by - May 3, 2019
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று…
Read More

சாய்ந்தமருது தற்கொலைதாரியின் இரு சகோதரர்கள் கைது!

Posted by - May 2, 2019
சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத தேடுதலின்போதுஇடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின்  இரு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை – சாய்ந்தமருது பகுதியில்…
Read More

முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்புள்ளது -சுமந்திரன்

Posted by - May 2, 2019
முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பிருக்கிறது. அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனத் தமிழரசுக்…
Read More

இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதித்திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

Posted by - May 2, 2019
இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக எம்ஐ5 உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்…
Read More

தமிழர்களின் பாதுகாப்பினை சர்வதேசம் உறுதி செய்ய வேண்டும் – அனந்தி

Posted by - May 2, 2019
தாயக தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக சர்வதேசம் உடனடியாக தலையீடு செய்யவேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச்செயலாளரும் வடக்கு மாகாண சபையின்…
Read More