சஹ்ரானுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை!

Posted by - May 7, 2019
சஹ்ரான் தலைமையில் இயங்கி வந்த பல பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் உத்தரவை பெறவுள்ளனர்.…
Read More

காரணமின்றி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்

Posted by - May 6, 2019
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதியில் இருந்து அமலுக்கு…
Read More

யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 6, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்தினர்…
Read More

பாக்கிஸ்தானிய அகதிகளை வடக்கில் தங்க வைக்கும் முயற்சியை வரவேற்கலாமா?- கோபிரட்ணம்.

Posted by - May 6, 2019
நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அங்கிருந்து அச்சம் காரணமாக வெளியேறியதையடுத்து…
Read More

கிழக்குக்கு அரபு மொழி தேவையில்லை

Posted by - May 6, 2019
எமது நாட்டுக்கு இரண்டு மொழிகள் போதும் என்றும், கிழக்கு மாகாணத்துக்கு அரபு மொழி அவசியமில்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க,…
Read More

வேர்களின் வலிகளைத் தாங்கிக்கிடக்கும் கிளைகளும் விழுதுகளுமாக இணைவோம் வாரீர் !!

Posted by - May 5, 2019
மனித உள்ளங்களின் எண்ண வெளிப்பாடுகளைப் பதிவதற்காகக் காலப்போக்கிலே எழுந்தவைதான் எழுத்து எனப்படும் வரிவடிவம். ஆனால், அவ்வெழுத்துகளின் கோர்வையே சொற்களாகி மானிடத்தை…
Read More

நீர்கொழும்பில் பதற்றம்,பொலிஸ் ஊரடங்கு அமுல்! UPDATE (காணொளி)

Posted by - May 5, 2019
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நீர்கொழும்பு…
Read More

தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த, பேஸ்புக், யூடியூப் ஊடாக மூளைச் சலவை செய்த சஹ்ரான்

Posted by - May 5, 2019
உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்​ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான…
Read More

ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லையென்பதற்காக மாணவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முடியாது – பொன்சேகா

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா…
Read More