கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி.

Posted by - May 11, 2025
கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்க வேண்டும்

Posted by - May 11, 2025
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும். எதிர்வரும்…
Read More

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் !

Posted by - May 10, 2025
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இரு தரப்பு போர் நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன. இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம்…
Read More

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி ; விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது

Posted by - May 10, 2025
முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார்…
Read More

ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும்

Posted by - May 10, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த…
Read More

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

Posted by - May 10, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்தை மிக மோசமான சட்டமாக இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போதும் அந்த சட்டத்தை அமுல்படுத்துகிறது. இது நியாயமற்றது.…
Read More

சிறிலங்கா அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு மலர் தூவ வாருங்கள்.

Posted by - May 9, 2025
மே18 சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் ,இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி…
Read More

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஜேர்மன் உளவுத்துறைக்கு எதிராக மேல்முறையீடு

Posted by - May 9, 2025
வலதுசாரிக் கட்சியான AfD கட்சி தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சி தெரிவித்திருந்த நிலையில்,…
Read More

வட,கிழக்கில் காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவிப்பின் உள்நோக்கம் என்ன?

Posted by - May 9, 2025
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரிப்பதற்காக  அரசினால்  2025 .03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி…
Read More

வடக்கு மக்களின் காணிகளை அரசுடமையாக்கி சட்டவிரோத குடியேற்றங்களுக்கு அரசு முயற்சி

Posted by - May 9, 2025
 வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை சட்டவிரோதமாக அரசுடமையாக்கி அவற்றை குடியேற்றங்களுக்காக  பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன். வடக்கு…
Read More