ஈரானின் ஹொர்முஸ் நீரிணை மூடும் முடிவு: ஒரு மூலோபாய மற்றும் பொருளாதார முக்கிய புள்ளி.

Posted by - June 22, 2025
ஜூன் 22, 2025 அன்று, ஈரானிய நாடாளுமன்றம் ஹொர்முஸ் நீரிணையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இது அமெரிக்காவின் ஈரானிய அணுசக்தி…
Read More

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்

Posted by - June 22, 2025
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என…
Read More

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

Posted by - June 22, 2025
செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் திங்கட்கிழமை (23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும்…
Read More

அமெரிக்கா தீயை மூட்டியுள்ளது – அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று ஈரான் அறிவித்துள்ளது

Posted by - June 22, 2025
“அமெரிக்கா தீயை மூட்டியுள்ளது – ஆனால் தீயின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை’ அணு தளங்களில் அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
Read More

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின் வழக்கு

Posted by - June 22, 2025
மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள…
Read More

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா?

Posted by - June 22, 2025
மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி…
Read More

போராட்டத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

Posted by - June 22, 2025
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும்…
Read More

வலிகாமம் வடக்கிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

Posted by - June 21, 2025
வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று (21) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…
Read More

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அரசின் முடிவை அறிவிப்பதற்கு அரசு தயங்குவது ஏன்?

Posted by - June 21, 2025
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை…
Read More

மேய்ச்சல் தரை வழக்கு முடிவு: 30 பேரும் விடுதலை

Posted by - June 20, 2025
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப்…
Read More