தமிழினப்படுகொலை நாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப்பட்டது !

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
Read More

மட்டக்களப்பு வாகரைக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் தமிழர் அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) மட்டக்களப்பு வாகரை மாணிக்க கடற்கரையிலும் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…
Read More

ஜேர்மனியில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஊர்வலம்(படங்கள்)

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தின நிகழ்வுகள் தற்போது, ஜேர்மனியில் இடம்பெற்று வருகின்றன. தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில்…
Read More

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று  மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள…
Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2019
 இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை  நினைவு  முன்றலில் நினைவு கூறப்பட்டது…. இந்நிகழ்வு ஏற்கனவே…
Read More

தசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை! (இன்றைய முழுமையான காணொளி)

Posted by - May 18, 2019
பெற்றோரை, எம் உற்றோரை காட்டுச் சிங்கங்கள் ஒன்றுகூடி கடித்துக்குதறி இன்றுடன் பத்தாண்டு!! அப்பாவை, அம்மாவை, அக்காவை, அண்ணாவை அந்நியன் கொன்று,…
Read More

நீதியை நிலைநாட்ட இலங்கை தவறிவிட்டது-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - May 18, 2019
மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள், அதாவது ஒரு தசாப்தம் நிறைவடைந்த பின்னரும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட…
Read More

வவுனியாவிலும் உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு வவுனியா ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. சூசைப்பிள்ளையார் குளம், ஸ்ரீ…
Read More

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்-ஜெரமி கோர்பின்

Posted by - May 18, 2019
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு…
Read More

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்!

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய…
Read More