13 ஆம் நூற்றாண்டிற்குரிய ஆலயம் மன்னாரில் கண்டுப்பிடிப்பு!

Posted by - July 18, 2019
மன்னார் குருந்தன் குளம் பகுதியில் புராதன விநாயகர் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய…
Read More

மகசின் சிறையில் அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொடர்கிறது !

Posted by - July 18, 2019
முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபன அதிகாரியாகிய அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொடர்கின்றது. மகசின் சிறைச்சாலையில் நீர் கூட அருந்தாத அரசியல் கைதி…
Read More

இந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம்

Posted by - July 18, 2019
இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு…
Read More

அமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை – லசந்தவின் மகள்

Posted by - July 18, 2019
தனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு
Read More

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01

Posted by - July 17, 2019
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள…
Read More

இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்!

Posted by - July 17, 2019
இரண்டு ஆண்டுகால  அவகாசத்தில் அரசியல் தீர்வை  பெற்றுத்தருவோம்  என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது.  
Read More

ஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் – பிரபா கணேசன்

Posted by - July 17, 2019
அரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும்…
Read More

விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது!

Posted by - July 17, 2019
ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே
Read More

தன்னாட்சி கேட்போர் தடம்மாறி நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் – விக்னேஸ்வரன்

Posted by - July 16, 2019
தன்னாட்சி கேட்போர் தடம்மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.…
Read More

கன்னியாவில் ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான்.

Posted by - July 16, 2019
திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்ற போது தென்கயிலை ஆதின முதல்வர்…
Read More