மூதூரில் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Posted by - August 2, 2019
13 வருடங்களிற்கு முன்னர் மூதூரில் அரசசார்பற்ற பணியாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின்  முன்நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என சர்வதேச…
Read More

யாழை நெருங்கி வந்துள்ள பயங்கர ஆபத்து.. தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்…!!!

Posted by - August 2, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாட்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக…
Read More

கும்மியடிபெண்னே கும்மியடி கும்மியடிபெண்னே கும்மியடி

Posted by - August 1, 2019
கும்மியடி பெண்னே கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வந்தோரைத் துதி பாடுங்கடி நெஞ்சை வென்றாரை இங்கு போற்றுங்கடி தேன்தமிழ் தேசியம்…
Read More

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஆட்சேபித்து மௌன பேரணி!-சீ.வீ.கே.

Posted by - August 1, 2019
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் மற்றும் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை ஆட்சேபித்து மௌன பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி நாளை…
Read More

என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்… மாணவன் எழுதிய கட்டுரை

Posted by - July 31, 2019
இரண்டாம் தவணைப் பரீட்சைகள் முடிவுற்று விட்டன. பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை வழங்குவது ஆசிரியரின் கடமை என்ற அடிப்படையில்…
Read More

இலங்கை நிலங்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வராது :அலைனா

Posted by - July 31, 2019
இலங்கையுடனான உத்தேச மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா எந்தவொரு நிலத்தையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதில்லை என்று…
Read More

கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு !

Posted by - July 31, 2019
ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும்…
Read More

தமிழ் மக்கள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை சி.வி.யே தடுத்தார் – கஜேந்திரகுமார்

Posted by - July 31, 2019
தமிழ் மக்கள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்தான் தடுத்தார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

பிரித்தானிய கழிவுகளை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை

Posted by - July 31, 2019
கொழும்பு துறைமுகத்திலிருந்து இதுவரை அகற்றப்படாத 111 கொள்கலன்களை மறு ஏற்றுமதி மற்றும் இடமாற்றம் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது ! – சுமந்திரன்

Posted by - July 31, 2019
கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சரவையை அதிகரிக்க…
Read More