சஹ்ரன் குழுவால் தென்னிந்தியாவுக்கும் ஆபத்து!

Posted by - August 6, 2019
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் இதில் பொறுப்பேற்க  வேண்டும் என்பது எனது…
Read More

மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை!

Posted by - August 5, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திருகோணமலையில்…
Read More

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்

Posted by - August 5, 2019
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில்…
Read More

வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை தவறானது-நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Posted by - August 5, 2019
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு…
Read More

ஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் – செல்வம்

Posted by - August 5, 2019
அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.
Read More

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கை!

Posted by - August 4, 2019
இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையானது தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வழமையான அறிவுத்தல்தான் என இலங்கைக்கான…
Read More

நோர்வே சேது எனும் சேதுரூபனுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - August 3, 2019
சேது என அழைக்கப்படும் சேதுரூபன் என்ற நோர்வே பிரஜை 8 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். யாழில் வைத்து…
Read More

தமிழர் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன- ரவிகரன்

Posted by - August 3, 2019
தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் தற்போது ஆக்கிரமிக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் தெரிவித்துள்ளார்.…
Read More

சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் எம் முன்னுள்ள சவால்களும் கடமைகளும் – கஜேந்திரகுமார்!

Posted by - August 3, 2019
தமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும், அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக…
Read More

கணிசமானதமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்களா?

Posted by - August 3, 2019
 கேள்வி:- தற்போதையநிலையில்,வருகின்றபாராளுமன்றத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா?
Read More