இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் : ஐ. நா. பிரதிநிதி ஹனா சிங்கர

Posted by - September 13, 2019
இலங்கை கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கிற்கும், கடுமையான வறட்சிக்கும் முகங்கொடுத்து வந்திருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் காலநிலை மாற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடாக…
Read More

எழுக தமிழ் பேரணியில், கட்சி பேதம் பாராது, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் -சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - September 12, 2019
எதிர்வரும் 16 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள, மக்கள் எழுச்சி எழுக தமிழ் பேரணியில், கட்சி பேதம் பாராது, அனைவரும்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.

Posted by - September 12, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 11.09.2019 அன்று Sélestat மாநகர சபை உதவி நகரபிதாவிடம் எமது தாயகத்திலே தொடர்ச்சியாக…
Read More

எழுக தமிழ்’ பேரணியை முன்னிட்டு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - September 12, 2019
தமிழர் தாயகம் தழுவியதாக யாழில் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ்…
Read More

நளினிக்கு பரோலை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய்தது

Posted by - September 12, 2019
பரோல் காலத்தை மேலும் நீட்டிக்கக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று தொடர்ச்சியாக 7 ம் நாளாக ஐ. நா பேரணி நோக்கி விரைகின்றது

Posted by - September 11, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 10.09.2019 அன்று Phalsbourge மாநகர சபை முன்றலில் இருந்து ஆரம்பித்த மனித நேய…
Read More

சவேந்திர சில்வா நியமனம் குறித்து மனித உரிமை பேரவையில் கவலை!

Posted by - September 11, 2019
இலங்கையின் இராணுவ தளபதியாக  சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்  இலங்கை குறித்த முக்கிய குழு…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - September 10, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில்…
Read More

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் கைது!

Posted by - September 10, 2019
அக்குரஸ்ஸ, திட்பட்டுவவாயில் பொலிஸார்  மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு தீர்க்கமான முடிவு எடுப்பேன்! : சஜித்

Posted by - September 9, 2019
ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச…
Read More