அரசாங்கத்தின் நகர்வுகள் மறுசீரமைப்புக்கள் குறித்த கடப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகின்றன

Posted by - May 18, 2025
ஊடக சுதந்திரம் என்பது இயங்குநிலையில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்பிலேயே உயிர்ப்புடன் இருக்கும். அவ்வாறிருக்கையில் ஆட்சியியல் மறுசீரமைப்பு மற்றும் சிவில்சமூக அமைப்புக்களுடனான…
Read More

முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் 2025

Posted by - May 18, 2025
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில்…
Read More

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - May 18, 2025
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில்…
Read More

16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று : வடக்கு, கிழக்கு, கொழும்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்க ஏற்பாடு

Posted by - May 18, 2025
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Read More

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி

Posted by - May 18, 2025
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா…
Read More