கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை

Posted by - October 4, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கின்…
Read More

பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு!

Posted by - October 4, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ…
Read More

தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.

Posted by - October 3, 2019
3.10.2019 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தியாக தீபம் லெப.; கேணல். திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவு வணக்க…
Read More

நாயாறு வரலாறு தெரியாது ஞானசார தேரரும், எஸ்.பி.யும் பேசக் கூடாது!

Posted by - October 3, 2019
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளாமலே ஞானசார தேரரும், எஸ்.பி.திஸாநாயக்கவும் அங்கு
Read More

பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு!

Posted by - October 3, 2019
சிறிலங்கா பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் ஒன்று இன்று 02.10.2019…
Read More

யாழில் காணாமலாக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!

Posted by - October 1, 2019
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் கல்வியாங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை…
Read More

பிரான்சில் உணர்வடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 30, 2019
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 18 ஆம் ஆண்டு…
Read More

இரத்தக்கறை படிந்தவர்கள் ஆட்சி பீடம் ஏறும் யுகம் உருவாகக் கூடாது – கோடீஸ்வரன்

Posted by - September 29, 2019
மக்களைக் கொன்று புதைத்து இரத்தக்கறை படிந்தவர்கள் ஆட்சி பீடம் ஏறும் யுகம் உருவாகக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

சொந்த நிலத்திலிருந்தே வாக்களிக்கப் போவோம் – கேப்பாப்புலவு மக்கள்

Posted by - September 29, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சொந்த நிலத்திலிருந்தே வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளுக்குச் சொந்தமான கேப்பாப்புலவு…
Read More