புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இராணுவ வீரர் தற்கொலை

Posted by - October 23, 2019
வெலிகந்த பகுதியில் போதைப் பொருளுக்கு அடிமையாகியவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் மத்திய நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர்…
Read More

சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்டவர்ளை புகைப்படங்களுடன் அம்பலப்படுத்துவேன் – ஹக்கீம்

Posted by - October 23, 2019
சஹ்ரானுடன் யார் யார் தொடர்பு வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை புகைப்படத்துடன் இன்னும் சற்றுநேரத்தில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் ரவூப்…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனாவின் முக­வ­ராக செயற்­ப­டு­கி­றதா? – சுரேஷ் கேள்வி

Posted by - October 23, 2019
தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­ப­லமும் அந்­தக்­கட்­சி­யி­னரும் சீனா வின் முக­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­ற­னரா?இந்­தியா என்று சொன்னால் ஒரு வித
Read More

அரங்காற்றுகையில் உயிரிழந்த ஈழத்துக்கலைஞன்!

Posted by - October 22, 2019
ஈழத்துக் கலையுலகின் நாடகத்துறை நட்சத்திரமான டேமியன் சூரி நேற்று நாட்டுக்கூத்து அரங்காற்றுகையொன்றின் போது உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்…
Read More

யாழில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்

Posted by - October 22, 2019
யாழ். மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர…
Read More

இந்தியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 68 அப்பாவிகளின் நினைவுதினம்!

Posted by - October 21, 2019
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இந்தியப் படைகள் அரங்கேற்றிய தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 பேரின்…
Read More

கோரிக்கைகளை நிராகரிக்கும் கோத்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை – மாவை

Posted by - October 20, 2019
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை…
Read More

இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்!

Posted by - October 19, 2019
கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச  மாநாட்டில்
Read More

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை இல்லை- கவர்னர் பன்வாரிலால் முடிவு

Posted by - October 18, 2019
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித்…
Read More