தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கக்கூடிய வகையில் சஜித்தின் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது – கூட்டமைப்பு

Posted by - November 2, 2019
ஆரோக்கியமானதும் திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துள்ளதென தமிழ் தேசியக்…
Read More

“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்!

Posted by - November 1, 2019
வான் புலிகளுக்கு “நீலப்புலி” “மறவர்” விருதுகள் வழங்கி – தேசியத் தலைவரால் மதிபளித்த நாள் 01.11.2008 வவுனியா சிறிலங்கா கூட்டுப்…
Read More

நிதா­ன­மாகச் சிந்­தித்து முடிவை அறி­விப்போம் – சுமந்­திரன்

Posted by - November 1, 2019
நாமே தமிழ் மக்­க ளின் உண்­மை­யான பிர­தி­நி­திகள்.  எனவே  வேட்­பா­ளரை இனங்கண்டு நெறிப்­ப­டுத்­த­ வேண்­டி­யது எமது கடமை என தமிழ்த்…
Read More

வாக்களிப்பது எப்படி? – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

Posted by - October 31, 2019
ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்கு சீட்டின் நீளமும் அதிகரித்துள்ளது என்று சுயாதீன தேர்தல்கள்…
Read More

தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பம்.

Posted by - October 31, 2019
கிளிநொச்சி தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துப்பரவு செய்யும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை 27…
Read More

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக அறிக்கை

Posted by - October 30, 2019
30-10-2019 ஊடக அறிக்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா?…
Read More

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தமிழீழமும்!- நேரு குணரட்ணம் முகநூல் பதிவு.

Posted by - October 30, 2019
பிரபாகரம் பகுதி 1 :-சுற்றுச்சூழல்ப் பாதுகாப்பும் ஈழமும் இன்று உலகம் முழுமையாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு பெரும் பேசு பொருளாகியிருக்கிறது.…
Read More

கோத்தாபாயவை எதிர்கொள்ளத் தயாராகும் வெளித்தரப்புகள்! – கோபி இரத்தினம்.

Posted by - October 30, 2019
சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. நாளை (ஒக்ரோபர் 31ம் திகதி ) அஞ்சல் வழியான வாக்களிப்பு…
Read More

மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் உறுதிப்பத்திரம் பேராயரிடம் கையளிப்பு

Posted by - October 30, 2019
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர்…
Read More