தமிழர் விளையாட்டு விழா 2025-பிரித்தானியா.

Posted by - May 25, 2025
TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில்…
Read More

திருகோணமலையில் எனது விவசாய காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது! -குகதாசன் எம்.பி

Posted by - May 25, 2025
அரசாங்கத்திற்கு இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது எனவே நாட்டினுடைய நன்மை கருதியும்…
Read More

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் : புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை காத்திருக்கத்தேவையில்லை

Posted by - May 25, 2025
அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும் என…
Read More

நூர்ன்பேர்க் தமிழாலயமும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அடையாள நினைவெளிர்ச்சி நினைவுகள்.

Posted by - May 24, 2025
நூர்ன்பேர்க் தமிழாலயமும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அடையாள நினைவெளிர்ச்சி நினைவுகள்.
Read More

ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 12 பேர் காயம்

Posted by - May 24, 2025
ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் புகையிரத நிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் காணப்பட்ட 39…
Read More

அனுரகுமாரதிசநாயக்கவின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்

Posted by - May 24, 2025
ஜேர்மனிக்கான ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் விஜயத்தின் போது இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைள் குறித்தும், நல்லிணக்கம் மற்றும் யுத்தகாலஅநீதிகளிற்கு…
Read More

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள் என்னை நோயாளியாக்குகின்றன

Posted by - May 23, 2025
போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளதுடன்,அந்த பெண்ணை…
Read More

இனப்படுகொலைக்கு எதிரான கருத்தை அமைச்சர் விஜித மீளப்பெற வேண்டும்!

Posted by - May 23, 2025
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித…
Read More

சர்வதேச நாணய நிதிய மறுசீரமைப்பு நிபந்தனைகளை அரசு நிறைவேற்றுகிறதா?

Posted by - May 23, 2025
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் வலியுறுத்தப்பட்டுள்ள ஆட்சியியல் நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின்…
Read More

வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு பிரதமருடனான நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன்!

Posted by - May 22, 2025
பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில்…
Read More