முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு- மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 7, 2019
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் மூன்று அடி அளவில் இன்று காலை ஆறு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.தண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து…
Read More

இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு- மக்களே அவதானம்

Posted by - December 7, 2019
இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள்…
Read More

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு இலண்டன் நீதிமன்றினால் தண்டப்பணம் அறிவிப்பு

Posted by - December 6, 2019
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி சைகை மூலம் அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட…
Read More

யாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்!

Posted by - December 6, 2019
யாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி   மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
Read More

எதிர்க் கட்சித் தலைவராக சஜித்

Posted by - December 5, 2019
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
Read More

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும்! – அலைனா டெப்லிட்ஸ்

Posted by - December 5, 2019
அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும்…
Read More

பண்டிகை காலம் என்பதால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் : பாதுகாப்பு செயலாளர்

Posted by - December 5, 2019
பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளதால் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ,…
Read More

இரா­ணுவ ஆட்­சி­க்கு எடுத்துக்காட்­டாக பெளத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­கின்­றன: விந்தன்

Posted by - December 5, 2019
வடக்கு, கிழக்கில் மதத்தின் பெய­ராலும் இனத்தின் பெய­ராலும் ஆக்­கி­ர­மிப்பு யுத்­தத்தை அரசாங்கம் எங்கள் மீது கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது.
Read More

ஜனாதிபதி கோத்தாபய கொலை சதி : சந்தேக நபர் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

Posted by - December 5, 2019
ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு…
Read More

ஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Posted by - December 4, 2019
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறீலங்காவினுடைய புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை…
Read More