யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி கையெழுத்து போராட்டம்

Posted by - July 19, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
Read More

தங்கநகர் பொர்ஸ்கைம் தமிழாலயத்தின் வெள்ளிவிழா.

Posted by - July 18, 2025
பொர்ஸ்கைம் தமிழாலயம் கால்நூற்றாண்டைக் கடந்து நிமிரும் காலத்தைப் பதிவு செய்யும் வகையில் வெள்ளிவிழாவைக் கடந்த 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. காலை…
Read More

மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - July 18, 2025
நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள் ,புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை   மேற்கொள்வதற்கு அரசாங்கம்…
Read More

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – அருட்தந்தை சக்திவேல்

Posted by - July 18, 2025
செம்மணியில் 400 இற்கும் அதிகமானோரை கொன்று புதைத்தோம் என்று கிரிசாந்தி குமாரசாமி படுகொலையின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய…
Read More

சதிகாரர்களிற்கு சுவிசிலும் மரண அடி விழத்தொடங்கி விட்டது. மேதகு பிரபாகரன் சிந்தனை நின்று வழிகாட்டும்!

Posted by - July 17, 2025
தமிழீழத்தை சிறிலங்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து சுதந்திர தமிழீழ அரசை நிறுவுவதற்காக தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் போராடி…
Read More

பேரொளியாகி வழிகாட்டும் மேதகுவின் சித்தாந்தங்களை ஒரு சிறிய தீபமெற்றி அழித்து விட முடியாது.

Posted by - July 17, 2025
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரித்தானியா வாழ் தமிழீழத் தமிழ் உறவுகளே வணக்கம். எமது தமிழீழத் தேசத்தின் தாய்மடியிலே, முன்னைத்தமிழ் வீரமரபொன்றின் விழுதாகி,…
Read More

செம்மணி படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை! குவிக்கப்பட்டுள்ள கலகமடக்கும் பொலிஸார்

Posted by - July 17, 2025
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில்  முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
Read More

தமிழருக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும்!-வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

Posted by - July 17, 2025
    இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற…
Read More

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 – 5 வயது சிறுமியினுடையதாக இருக்கக்கூடும் – சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் மன்றில் அறிக்கை

Posted by - July 17, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியின்…
Read More