பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும் !

Posted by - July 22, 2025
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய விடய அறிவு, அனுபவம்…
Read More

செம்மணி புதைகுழி மீட்புகள் தொடர்பில் தேவநேசன் அறிக்கையை இணைத்து ஆய்வு செய்ய வேண்டும்

Posted by - July 21, 2025
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விபரங்களை தற்போது செம்மணி…
Read More

யாழ். மாவட்டத்தில் காணி விடுவிப்புகள் குறித்து எழுந்தமானமாக தகவல்களை கூற கூடாது

Posted by - July 21, 2025
யாழ் . மாவட்டத்தில் காணி விடுவிப்புக்கள் தொடர்பிலும், இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பிலும் மாவட்ட செயலாளர் எழுந்தமானமாக தகவல்களை…
Read More

செம்மணி மனித புதைகுழிகள்: மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

Posted by - July 21, 2025
    யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07ஆம் திகதி திங்கட்கிழமை 07 மனித…
Read More

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே!-அருட்தந்தை மா.சத்திவேல்

Posted by - July 21, 2025
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயற்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்…
Read More

யேர்மனியின் தலைநகரில் தமிழர் விளையாட்டு விழா -2025

Posted by - July 21, 2025
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.…
Read More

எதிர்வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் தேர்தல் இல்லை

Posted by - July 21, 2025
எதிர்வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ…
Read More

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் !

Posted by - July 21, 2025
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
Read More

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு!

Posted by - July 21, 2025
இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன.
Read More