கட்டார், ஈராக் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

Posted by - June 23, 2025
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள…
Read More

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்

Posted by - June 23, 2025
பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து…
Read More

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா. ஆணையாளரிடம் கூறுவேன்!

Posted by - June 23, 2025
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஐநா ஆணையாளரிடம் கூறுவேன் என  பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்ததுடன் என்னை பாராளுமன்றம்…
Read More

எமக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்!

Posted by - June 23, 2025
சிங்கள அரசாங்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றிவருகிறது. எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை, தமிழ்…
Read More

ஈரானின் ஹொர்முஸ் நீரிணை மூடும் முடிவு: ஒரு மூலோபாய மற்றும் பொருளாதார முக்கிய புள்ளி.

Posted by - June 22, 2025
ஜூன் 22, 2025 அன்று, ஈரானிய நாடாளுமன்றம் ஹொர்முஸ் நீரிணையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இது அமெரிக்காவின் ஈரானிய அணுசக்தி…
Read More

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்

Posted by - June 22, 2025
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என…
Read More

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

Posted by - June 22, 2025
செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் திங்கட்கிழமை (23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும்…
Read More

அமெரிக்கா தீயை மூட்டியுள்ளது – அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று ஈரான் அறிவித்துள்ளது

Posted by - June 22, 2025
“அமெரிக்கா தீயை மூட்டியுள்ளது – ஆனால் தீயின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை’ அணு தளங்களில் அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
Read More

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின் வழக்கு

Posted by - June 22, 2025
மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள…
Read More