யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு கண்டன போராட்டம்

Posted by - July 23, 2025
தமிழ் தேசிய இனத்தின் ஆறாத வடுக்களாக இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு நாளான கறுப்பு யூலையின் 42ஆம்…
Read More

கறுப்பு ஜூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம்

Posted by - July 23, 2025
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும்…
Read More

1983 கருப்பு யூலை: தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை-ஈழத்து நிலவன்.

Posted by - July 22, 2025
1983 கருப்பு யூலை: தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பூர்வ சாட்சியும், மறக்க முடியாத நீதிக்கான எழுச்சியும்…
Read More

சிறிலங்கா சிங்களப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் பிரித்தாளும் நாசகாரச் சதி!

Posted by - July 22, 2025
சிறிலங்கா சிங்களப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் பிரித்தாளும் நாசகாரச் சதியிலிருந்து தற்காத்துக்கொள்வோம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை ஒருமித்த சக்தியாகத் தமிழீழச்…
Read More

1983 கறுப்பு ஜூலை ; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்

Posted by - July 22, 2025
கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே…
Read More

சர்வதேச நீதி பொறிமுறையைக் கோரி வடக்கு, கிழக்கு தழுவிய பாரிய மக்கள் போராட்டம்

Posted by - July 22, 2025
வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை (26) வடக்கு, கிழக்கு தழுவிய…
Read More

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி பகுதியில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை காணாமல்போனோர் அலுவலகம் பெற்று வெளியிடுவதை உறுதிப்படுத்துங்கள்!

Posted by - July 22, 2025
இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன்…
Read More

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைக்கு அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி வலியுறுத்து

Posted by - July 22, 2025
செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.” – என்று அவுஸ்திரேலிய  கிறீன்ஸ் கட்சியின் நியூ…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் பதவி விலகுகிறார் !

Posted by - July 22, 2025
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். கீதா கோபிநாத்  ஆகஸ்ட் மாத…
Read More

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு !

Posted by - July 22, 2025
வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள்…
Read More