தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Posted by - July 7, 2025
ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.…
Read More

அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர்

Posted by - July 7, 2025
கோட்டபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்ததை போன்று அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின்…
Read More

இரு குழல் துப்பாக்கிகளின் இலக்கு ஒன்றுதான் -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

Posted by - July 6, 2025
இரு குழல் துப்பாக்கிகளின் இலக்கு ஒன்றுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனையை அழித்து தமிழீழக் கோட்பாட்டை சிதைத்தழிப்பதுதான்…
Read More

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு பாதிப்பு ; சுமந்திரன்

Posted by - July 6, 2025
ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி அளித்துவரும் நாடுகளில் அமெரிக்கா முதன்மை நாடாகத் திகழ்வதாகவும், எனவே அமெரிக்கா அதன் நிதியளிப்பை நிறுத்தும்…
Read More

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு – பாகம் 2 – தமிழீழப் பெண்கள் பாசறை

Posted by - July 6, 2025
✧.அறிமுகம் – யுத்தத்தின் ஒரு மறுபக்கம் யுத்தம் என்பது பலரால் ஆண்களின் வெளிக்கோட்டமாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப்…
Read More

தமிழரின் விடுதலைப் போராட்டம்: ஒரு வரலாற்று ஆவணப் பதிவு-ஈழத்து நிலவன்

Posted by - July 5, 2025
✧.அறிமுகம் – தாழ்விலிருந்து எழுச்சிக்கு 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் சாகசங்களுக்கும் சோதனைகளுக்கும் இடையே சுழலும்போது, இந்திய பெருங்கடலின் நடுவே…
Read More

இன்று யூலை 5 ம்நாள்!கரும்புலிகள் நாள்!! எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்ய வேண்டிய நாள்.

Posted by - July 5, 2025
அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட நெருக்கடிகளையும் தாண்டி புதிய…
Read More

பலர் தாறுமாறாக புதைக்கப்பட்டுள்ளதை செம்மணி மனித புதைகுழியில் காணக்கூடியதாக உள்ளது

Posted by - July 5, 2025
செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி…
Read More

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 37 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன

Posted by - July 5, 2025
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித…
Read More