செம்மணி மனித புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளை திறந்துவிடும்!

Posted by - August 3, 2025
நீதிக்கான  பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும்.இவை பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டபுதைகுழிகள்- இது மனிதபடுகொலை யுத்த…
Read More

மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்

Posted by - August 3, 2025
அண்மையில் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தேன். இதன்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைக்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் .

Posted by - August 3, 2025
தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின்   கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக…
Read More

செம்மணி குறித்து பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடக அறிக்கை.-தமிழ் பண்பாட்டுவலையம் பிரான்சு.

Posted by - August 3, 2025
இலங்கையில் கண்டெடுக்கப்பட மனிதப் படுகுழிகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

செம்மணியில் இன்றும் 4 எலும்பு கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம்!

Posted by - August 2, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (02) புதிதாக 04 எலும்பு கூட்டுத்…
Read More

இந்தியாவின் மைலாய்’ – 1989 வல்வைபத்து படுகொலை நினைவு நாள்: மறக்க முடியாத ஒரு மரண நாள்

Posted by - August 2, 2025
யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 2, 2025 – இன்று, ஆகஸ்ட் 2, 1989 அன்று இந்திய இராணுவம் மேற்கொண்ட வெறித்தனமான வல்வெட்டித்துறை…
Read More

தலைவருக்கு உண்மையான வீரவணக்கம் – அவரது பாதையை தொடர்ந்து நடப்பதே-ஈழத்து நிலவன்

Posted by - August 2, 2025
தலைவனுக்கான உண்மையான வீரவணக்கம் என்றால் என்ன என்பதை அறிவீர்களா? அது தலைவனின் கொள்கைகளை முழுமையாக உயிராக ஏற்று, அவர் காட்டிய…
Read More

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை – வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Posted by - August 2, 2025
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,  நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சி வேண்டுகோள்!

Posted by - August 2, 2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு  தமிழரசு கட்சியிடம் இருந்து நேற்றையதினம் வேண்டுகோள் ஒன்று கிடைக்கப்பெற்றது. அவர்கள் ஒரு பொது…
Read More

தமிழ்த் தேசியத்தைக் களைய உலகத் தமிழர் Diaspora அமைப்புகளுக்குள் ஊடுருவும் துரோகிகளும் உளவுத்துறைகளும்-ஈழத்து நிலவன்.

Posted by - August 1, 2025
உளவியல் யுத்தம் மற்றும் ஆழ்ந்த ஊடுருவல்: தமிழ்த் தேசியத்தைக் களைய உலகத் தமிழர் Diaspora அமைப்புகளுக்குள் ஊடுருவும் துரோகிகளும் உளவுத்துறைகளும்…
Read More