கறுப்பு ஜூலை வாரத்தில் இன அழிப்புக்கு எதிர்ப்பு – மானிப்பாய் சபையிலிருந்து வெளியேறிய உறுப்பினர்!

Posted by - July 25, 2025
மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது இன்றைய தினம் (25) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
Read More

வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை

Posted by - July 25, 2025
வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக்…
Read More

கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர் ரணில் – பிமல் ரத்நாயக்க

Posted by - July 25, 2025
யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்த மற்றும் கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர்களில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இப்போது இருக்கின்றார் என்று…
Read More

பிரான்சில் இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி – 2025

Posted by - July 24, 2025
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 30 ஆவது தடவையாக நடாத்திய தமிழீழ தேசத்தின் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர்…
Read More

கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்

Posted by - July 23, 2025
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக…
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு கண்டன போராட்டம்

Posted by - July 23, 2025
தமிழ் தேசிய இனத்தின் ஆறாத வடுக்களாக இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு நாளான கறுப்பு யூலையின் 42ஆம்…
Read More

கறுப்பு ஜூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம்

Posted by - July 23, 2025
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும்…
Read More

1983 கருப்பு யூலை: தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை-ஈழத்து நிலவன்.

Posted by - July 22, 2025
1983 கருப்பு யூலை: தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பூர்வ சாட்சியும், மறக்க முடியாத நீதிக்கான எழுச்சியும்…
Read More

சிறிலங்கா சிங்களப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் பிரித்தாளும் நாசகாரச் சதி!

Posted by - July 22, 2025
சிறிலங்கா சிங்களப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் பிரித்தாளும் நாசகாரச் சதியிலிருந்து தற்காத்துக்கொள்வோம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை ஒருமித்த சக்தியாகத் தமிழீழச்…
Read More

1983 கறுப்பு ஜூலை ; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்

Posted by - July 22, 2025
கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே…
Read More