முத்தூர் படுகொலை – தமிழர்களின் மீது நடத்தப்பட்ட பன்னாட்டு அமைப்பின் ஊழியர்களை குறிவைத்த இனப்படுகொலை.

Posted by - August 4, 2025
நாள்: 04 ஆகஸ்ட் 2006 இடம்: மூதூர், திருகோணமலை மாவட்டம், வடகிழக்கு ஈழம் ✧. முன்னுரை: 2006 ஆம் ஆண்டு…
Read More

சேகுவேரா படையணியாக்கம்: கிராம இளைஞர்கள் மீது அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்

Posted by - August 4, 2025
கிராமங்களில் இருக்கும் இளைஞர்  சமூக சம்மேளனங்களை மக்கள் விடுதலை முன்னணியின் சேகுவேரா படையணியாக்க அரசாங்கம் எடு்துவரும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.…
Read More

சோமரத்ன ராஜபக்ஷ கருத்து: “அதிஷ்டலாபச்சீட்டு விழுந்தது போலவே” உள்ளது!

Posted by - August 4, 2025
லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து தமக்கு அதிஷ்டலாபச்சீட்டு விழுந்ததைப்போன்று இருப்பதாகத் தெரிவித்துள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்,…
Read More

சோமரத்னவுக்கு சிறைக்கு உள்ளே விசேட பாதுகாப்பு வழங்குமாறு மனோ எம்.பி கோரிக்கை

Posted by - August 3, 2025
கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்ய பட்டனர். இதை நான் 1998ம் வருடமே…
Read More

செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தினால் சாட்சியமளிக்கத் தயார்!- சோமரத்ன ராஜபக்ஷ

Posted by - August 3, 2025
யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி…
Read More

செம்மணி மனித புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளை திறந்துவிடும்!

Posted by - August 3, 2025
நீதிக்கான  பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும்.இவை பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டபுதைகுழிகள்- இது மனிதபடுகொலை யுத்த…
Read More

மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்

Posted by - August 3, 2025
அண்மையில் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தேன். இதன்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைக்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் .

Posted by - August 3, 2025
தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின்   கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக…
Read More

செம்மணி குறித்து பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடக அறிக்கை.-தமிழ் பண்பாட்டுவலையம் பிரான்சு.

Posted by - August 3, 2025
இலங்கையில் கண்டெடுக்கப்பட மனிதப் படுகுழிகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

செம்மணியில் இன்றும் 4 எலும்பு கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம்!

Posted by - August 2, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (02) புதிதாக 04 எலும்பு கூட்டுத்…
Read More