தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் – ரவிகரன்

Posted by - September 19, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி…
Read More

சிறுவர்களுக்கான தனி சாட்சி அறைகள் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் அமைக்கப்படும்!

Posted by - September 19, 2025
பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் சாட்சி வழங்குவதற்காக நாடு பூராகவும் உள்ள நீதிமன்றங்களில் தனியான சாட்சி அறைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை…
Read More

இரண்டு நீதிகள்: ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள்-ஈழத்து நிலவன்.

Posted by - September 17, 2025
ஒன்பது மாதங்களாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றமற்றவனாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஹைல் என்ற இளைஞர், சமீபத்தில் நீதிமன்றத்தால்…
Read More

திலீபன் மற்றும் திலீபம்: தமிழர் எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்று மற்றும் கோட்பாட்டு அடித்தளம்

Posted by - September 16, 2025
போர் ஓர் இனத்தின் வரலாற்றில், தனிநபர் தியாகங்கள் எப்போதும் ஒரு கண்ணோட்டமாக அமைகின்றன. தமிழர் விடுதலைப் போராட்டத்தில் திலீபன் எப்போதும்…
Read More

தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்

Posted by - September 16, 2025
தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு…
Read More

யேர்மனியின் வூப்பெற்றால் நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 16, 2025
அன்பார்ந்த யேர்மனிய வாழ் தமிழீழ மக்களே, எமது தாயக விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்கள் எமது மண்ணிலே விதைந்தார்கள். அம்மாவீரர்களின் உயிர்…
Read More

ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 15, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக…
Read More

தியாகி திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்

Posted by - September 15, 2025
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப்…
Read More

அரசியல் கைதிகளான தங்களது உறவுகளை சந்தித்த பின் கனத்த நெஞ்சத்துடன் பிரிந்து வந்த உறவுகள்!

Posted by - September 15, 2025
அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல்…
Read More