தேசிய மாவீரர் நாள் 2022-யேர்மனி,தமிழ் ஊடக, இணைய உறவுகளே.

Posted by - November 20, 2022
யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2022 நிகழ்வுகளை நேரஞ்சல் செய்ய விரும்பும் தமிழ் ஊடக, இணைய உறவுகளே! வணக்கம்.…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மன்னிப்புச்சபை கவலை ரணிலிற்கு கடிதம்

Posted by - November 19, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துவைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னேஸ் கலாமார்ட் ஜனாதிபதி…
Read More

ரணிலின் அரசியல் தீர்வா ? அல்லது தமிழர் இறையாண்மையா ? -ராஜ்குமார்

Posted by - November 19, 2022
தமிழருக்கு ரணிலின் அரசியல் தீர்வா அல்லது தமிழர் இறையாண்மையா என தீர்மானிக்க ஐ.நா.வின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று…
Read More

தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களை இலங்கை விடுதலை செய்யவேண்டும்

Posted by - November 19, 2022
முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார அரசியல் நெருக்கடிகளிற்குமத்தியில் ஜூலை மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான…
Read More

பாலியல் துஸ்பிரயோகம் – அச்சுறுத்தல் – ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கை பெண்கள் தூதரக அதிகாரி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

Posted by - November 19, 2022
ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள்  தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று…
Read More

அம்பாறை-கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில் தற்போது சிரமதானப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - November 18, 2022
அம்பாறை-கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில் தற்போது சிரமதானப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Read More

இராணுவத்தை திருப்திப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது

Posted by - November 18, 2022
இராணுவத்தை பகைத்துக் கொண்டு எந்த அரசாங்கமும் ஆட்சியில் இருக்க முடியாது என்ற எழுதப்படாத சட்டம் நடைமுறையில் காணப்படுவதால் ஆட்சிக்கு வரும்…
Read More

பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - November 17, 2022
பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும் மாணவர்கள் மதிப்பளித்தலும்! பிரான்சில் கேணல்…
Read More

வடக்கு – கிழக்கு மக்கள் கார்த்திகை மாதத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும்-காணோளி.

Posted by - November 17, 2022
  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கேளிக்கை நிகழ்வுகளை விடுத்து இந்த மாதத்தை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும். தமிழ்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ புளொட் கோரிக்கை

Posted by - November 17, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ  மற்றும் புளொட் ஆகியன  கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
Read More