வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - September 26, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்…
Read More

தியாக தீபத்திற்கு உணர்வுபூர்வ அஞ்சலி

Posted by - September 26, 2025
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள…
Read More

சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்..! கஜேந்திரகுமார்

Posted by - September 25, 2025
வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
Read More

தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 24, 2025
தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில்…
Read More

அரசியல் நாடகங்களின் அத்தியாயம் : அநுர அரசின் புதிய முகமூடி – ஆழமான அவநம்பிக்கையின் வேர்கள்

Posted by - September 24, 2025
கிளிநொச்சியில் சமீபத்தில் நடந்த போராட்டம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜாவின் பேச்சின் மூலம், இலங்கை அரசியல் மீண்டும் ஒரு…
Read More

பாலஸ்தீன் அங்கீகாரம்: வரலாற்று திருப்புமுனையா அல்லது குறியீட்டு நடவடிக்கையா?

Posted by - September 24, 2025
✧.பாலஸ்தீன் அரசின் வரலாற்றுப் பின்னணி பாலஸ்தீனின் சுயாட்சி தேடல் நவீன வரலாற்றில் மிகவும் நீடித்தும் சிக்கலானதுமான பிரச்சினையாகும். 1947 ஆம்…
Read More

மாகாண சபைத் தேர்தல் தாமதம்: இந்தியா தலையீடு செய்ய வேண்டும் – தமிழரசுக் கட்சி

Posted by - September 24, 2025
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக…
Read More

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

Posted by - September 23, 2025
பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால்…
Read More

பின்லாந்தின் Vantaa நகரில், தியாகதீபம் திலீபன் அவர்களின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - September 22, 2025
பின்லாந்தின் Vantaa நகரில், தியாகதீபம் திலீபன் அவர்களின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளையோர்கள்…
Read More