வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர் உரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 9, 2023
நல்லிணக்கவாதியாகவும் சமாதானத்தை கர்த்தாவாகவும் தன்னை  உலகுக்கு வெளியில் காட்டிக்கொள்ள ஜனாதிபதி முயற்சித்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின்…
Read More

வடக்கு மக்கள் உள்ளக பொறிமுறையை ஏற்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளது

Posted by - March 9, 2023
வடக்கு மாகாண மக்கள் உள்ளக பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமை அப்பட்டமான பொய்யாகும்,ஆணைக்குழுவின் பொய்யான…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்-ஐ.நா முன்றல்.

Posted by - March 7, 2023
ஐ.நா முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!! சிங்களப் பேரினவாத…
Read More

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

Posted by - March 7, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30…
Read More

கொழும்பின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

Posted by - March 7, 2023
கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு  தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More

தமிழீழ மக்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஜெனிவாவில்- கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 6, 2023
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக…
Read More

பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம்!

Posted by - March 6, 2023
இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது…
Read More

19ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது !

Posted by - March 6, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இம்மாதம் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More

தமிழீழ தேசியத்தலைவரைப் பற்றிப் பேச டக்ளஸுக்கு என்ன தகுதி இருக்கிறது?

Posted by - March 6, 2023
 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைப் பற்றிப் பேச டக்ளஸுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கரைச்சி பிரதேச சபையின்…
Read More

மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும்

Posted by - March 6, 2023
மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை  மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு…
Read More