மக்களை திரட்டி போராடுவோம் – மனித உரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Posted by - May 2, 2023
நாட்டுமக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், தமது தனிப்பட்ட அரசியல் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சமரசம் செய்வதற்கு இடமளிக்கக்கூடாது.
Read More

முப்பது வருட வரலாற்றுப் பாதையில் முத்துவிழாக் கண்ட பேர்லின் தமிழாலயம்.

Posted by - May 1, 2023
தலைநகர் பேர்லினில் யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்தின் கீழ் இயங்கும் பேர்லின் தமிழாலயத்தின் முத்துவிழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த…
Read More

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2023

Posted by - May 1, 2023
பல்லின மக்கள் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் இன்றைய தினத்தில் தமது நல்ல தொழில் நிலைமைகளுக்காக போராடும் இத் தருணத்தில், வலிசுமந்த…
Read More

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகூரலும்.

Posted by - May 1, 2023
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான…
Read More

கனகராஜன்குளம் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரதனோட்டம் மற்றும் நூறு பானை பொங்கல் விழா

Posted by - May 1, 2023
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது அந்தவகையில்…
Read More

ஈழத்தமிழர் பேரவை – பிரித்தானியா ஊடக அறிக்கை

Posted by - May 1, 2023
ஈழத்தமிழர் பேரவை – பிரித்தானியா ஊடக அறிக்கை லண்டன்,1 மே 2023 “இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான…
Read More

பேச்சுவார்த்தைகளைப் பகிரங்கப்படுத்தாத அரசாங்கம் ஒப்பந்தத்துக்கு மாத்திரம் அனுமதிகோருவதற்கான காரணம் என்ன ?

Posted by - April 30, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து முன்னர் பாராளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்படாத நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாத்திரம்…
Read More

வட, கிழக்கில் மீண்டுமொரு மோதல் உருவாகும் சாத்தியம் – ஐ.நாவின் பிரதிநிதிகளிடம் காரணத்தை கூறினார் சுமந்திரன்

Posted by - April 30, 2023
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய…
Read More

வசந்த கரன்னாகொடவை நியாயப்படுத்தும் அரசாங்கம் : உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சுயாதீனத்துவத்தை கேள்விக்குட்படுத்துகிறது

Posted by - April 30, 2023
முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடு, எதிர்வருங்காலத்தில் நிறுவப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை தொடர்பில்…
Read More

பெற்றோர் வேலைகளை கவனிப்பதற்காக சிறுவர்களை தொலைபேசியில் பொழுதை கழிக்க விடுவது குறித்து முன் பிள்ளைப் பருவ உதவிக் கல்விப் பணிப்பாளரின் விளக்கம்

Posted by - April 28, 2023
பெற்றோர்கள் தமது வேலைகளை கவனிப்பதற்காக சிறுவர்களை தொலைபேசியில் பொழுதை கழிக்க விடுவது அவர்களின் மூளை விருத்தியை குறைக்கும் என வலிகாம…
Read More