உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும்

Posted by - May 25, 2023
உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க…
Read More

தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு

Posted by - May 25, 2023
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட  மக்களின் பங்குபற்றலுடன்…
Read More

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய தேசிய சட்டமன்ற அலுவலக உறுப்பினர் கண்டனம்

Posted by - May 25, 2023
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அட்டூழியங்கள் எனவும் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட…
Read More

போராட்டம் நீதிமன்றத்தின் கட்டளையை மதித்தே மேற்கொள்ளப்படுகின்றது!

Posted by - May 25, 2023
தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் எச்சரிக்கை…
Read More

கனடாவின் நிலைப்பாட்டை வெகுவிரைவில் முழு உலகும் பின்பற்றும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - May 25, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் பௌத்தமயமாக்கப்பட்டுள்ளது. மகாவலி வலயத்தில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் மகாவலி அதிகார சபையின்…
Read More

தையிட்டி விகாரை விவகாரம்: கைது செய்யப்பட்ட 9 பேரும் பிணையில் விடுதலை

Posted by - May 24, 2023
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்ட…
Read More

பதவி நீக்கப்பட்டார் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க

Posted by - May 24, 2023
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று  (24) இடம்பெற்ற பிரேரணையின் மீதான வாக்கெடுப்பில்,…
Read More

இலங்கை தூதரகத்தின் எதிர்ப்பையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி

Posted by - May 24, 2023
கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட…
Read More

கஜேந்திரன் உட்பட்டோர் சட்டவிரோதமான கைதுக்கு ஈழத்தமிழர்பேரவை -பிரித்தானியா வன்மையாகக் கண்டிக்கிறது.

Posted by - May 23, 2023
  யாழ்ப்பாணம் தைட்டியில் இன்று 23ஆம் திகதி பெளத்த மயமாக்கலுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை ஈழத்தமிழர் பேரவை…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வெளிப்படைத்தன்மை வாய்ந்த சுயாதீன விசாரணை அவசியம்

Posted by - May 23, 2023
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய…
Read More