கருத்துச்சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும்!

Posted by - June 9, 2023
கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தனது டுவிட்டர் பதிவில்…
Read More

பொலிஸாரின் அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு எதிராக குரல் எழுப்பியவர்களிற்கு நன்றி

Posted by - June 9, 2023
மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அப்பட்டமான சட்டவிரோதமான நடவடிக்கைகளிற்கு எதிராக குரல் எழுப்பியவர்களிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தனது நன்றியை…
Read More

பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டம் .காணோளி இணைப்பு.

Posted by - June 8, 2023
தமிழர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைக்காக தாயகத்தில் தொடர்ச்சியாகப் போராடிவரும் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
Read More

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கூற்று பொய்யானது – எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

Posted by - June 8, 2023
நீதிமன்ற பிடியாணை ஏதும் இல்லாமல் பொலிஸார் என்னை கைது செய்தமை சட்டவிரோதமானது.அதே வேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் என்னை பற்றி…
Read More

சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையைச் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்!

Posted by - June 8, 2023
ஊடக அறிக்கை 08.06.2023 சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையைச் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்று…
Read More

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு அருகாமையில் போராட்டம். இன்று-08.06.2023.

Posted by - June 8, 2023
தாயகத்தில் இடம்பெறும் பேரினவாதிகளின் அடக்கு முறைகளுக்கு எதிராக இன்று பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகில் கவனயீர்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.…
Read More

பொருளாதார பாதிப்புக்கு கடந்த அரசாங்கம் மற்றும் அமைச்சரவை பொறுப்புக்கூற வேண்டும் – சாணக்கியன்

Posted by - June 8, 2023
பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மலலசேகர மாவத்தை பகுதியில் அதிக சத்தம் என்பதால்…
Read More

குற்றம் சுமத்தப்பட்ட தரப்பே தம்மை தாமே விசாரித்து நீதி வழங்குவது எவ்வளவு முரணானது!

Posted by - June 7, 2023
குற்றம் சுமத்தப்பட்ட ஒரு தரப்பேதம்மை தாமே விசாரிப்பது என்பதும் குற்றம் சுமத்தப்பட்ட அதே தரப்பே  எதிராளியாக உள்ள என்னை விசாரிப்பது…
Read More

கைதை கண்டித்து கறுப்புத் துணி கட்டி கவனயீர்ப்பு

Posted by - June 7, 2023
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு …
Read More