பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு அருகாமையில் போராட்டம். இன்று-08.06.2023.

221 0

தாயகத்தில் இடம்பெறும் பேரினவாதிகளின் அடக்கு முறைகளுக்கு எதிராக இன்று பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகில் கவனயீர்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம்.

அனைத்துலக ரீதியில் ஒருங்கிணையும் ஈழத்தமிழர்களின் போராட்டமே தாயகத்தில்
சிங்கள ஆட்சி அதிகாரத்தின் இராணுவ அடக்குமுறைக்குள் நின்று போராடிவரும் எமது மக்களுக்கான ஆத்ம பலத்தையும் பாதுகாப்பையும் வழங்கும். இன்று பிரித்தானிய வெளிவிவகார செயலகம் முன் நீதிக்காக எமது குரல் ஓங்கிஒலிக்கட்டும் .
நன்றி.