கருத்துச்சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும்!

81 0
image
கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்துசுதந்திரத்திற்குள்ள உள்ள உரி;மையே ஜனநாயகத்திற்கான ;முக்கியமான அம்சம்  என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும்  அனைத்து இலங்கையர்களிற்கும் வளமானதாக்கும்  இலங்கையின் முயற்சிகளிற்கு இந்த அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுதல் மிகவும் அவசியம் எனவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.