தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ரணில் இரண்டாக பிரித்ததற்காக கிடைத்த தண்டனை! சந்திரசேகரன் ராஜன்

Posted by - August 25, 2025
ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறையில் இருக்க காரணம் என…
Read More

இராணுவ பிடியிலுள்ள நிலத்தினை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை – நிரோஷ் குற்றச்சாட்டு

Posted by - August 25, 2025
மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிப்பதில் போதிய…
Read More

இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக பருத்தித்துறையில் கவனயீர்ப்பு

Posted by - August 25, 2025
இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பருத்தித்துறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு!-பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி

Posted by - August 25, 2025
இலங்கையில் உயர் பதவியை வகித்தர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதா இல்லையா என்பது அரசியல் ரீதியான முடிவாகவே உள்ளதாக பேராசிரியர் நிர்மல்…
Read More

டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 32ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

Posted by - August 24, 2025
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம்…
Read More

பிரான்சில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள்- 2025 பங்களிப்பு அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு!

Posted by - August 24, 2025
விழுந்தவர்கள் எல்லாம் விதையாகிப்போனதால் தான் விடுதலைப்போர் இன்னும் தொடர்கின்றது.’’ அந்த உன்னதர்கள் தான் எம்மண்ணின் மான மாவீரர்கள். அவர்களை நெஞ்சில்…
Read More

ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது!

Posted by - August 24, 2025
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின்…
Read More

மரணதண்டனைக்கைதி சோமரத்ன ராஜபக்‌ஷவுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் சந்திப்பு

Posted by - August 24, 2025
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை…
Read More

போராட்டச் சின்னங்கள் வணிகத்துக்கல்ல – தமிழரின் உயிர்ப்போர் அடையாளம்

Posted by - August 24, 2025
ஒரு இனிப்பு பையின் மேல் போராட்டச் சின்னங்களும், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பெயரும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப்…
Read More

தீவிர கண்காணிப்பில் ரணில்!

Posted by - August 23, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவின் வயது மற்றும் மருத்துவ…
Read More