ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Posted by - July 25, 2023
ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றயதுடன் நின்றுவிடாமல் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் இந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை விரைவாக…
Read More

உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இறுதிவணக்கமும் மதிப்பளிப்பும்.

Posted by - July 24, 2023
தேசியச் செயற்பாட்டளராகத் தொடங்கித் தமிழ்க் கல்விக் கழகத்தோடு இணைந்து யேர்மனிய மண்ணிலே வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயரிய…
Read More

கறுப்பு ஜுலை புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

Posted by - July 24, 2023
கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார். கறுப்பு ஜூலையின்…
Read More

அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியம் – சுவிட்சர்லாந்து தூதுவர்

Posted by - July 24, 2023
கடந்காலங்களை  கையாள்வதற்கும் ஐக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர்…
Read More

1983 ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை – கனடா தூதுவர்

Posted by - July 24, 2023
1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என  இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை…
Read More

மனிதஉரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது!

Posted by - July 24, 2023
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா…
Read More

கொழும்பில் கறுப்பு ஜூலை நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் மீது பொலிஸார் பலப்பிரயோகம்

Posted by - July 24, 2023
கொழும்பில் கறுப்புஜூலையை குறிக்கும் நிகழ்வுகளை சிங்கள பேரினவாதிகளும் இலங்கை பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கறுப்புஜூலையின் நாற்பதாவது…
Read More

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனி பேர்லினில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு

Posted by - July 23, 2023
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள்…
Read More

கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவாக தலைநகர் பேர்லினில் “கறுப்பு வானம்” கூட்டு வாசிப்பு

Posted by - July 23, 2023
“1983ல் கொழும்பு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் காற்றை நினைவில் வைத்திருக்கிறேன். முழு வானமும் இருளாலும் நெருப்பாலும்…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் முன்னெடுப்பு

Posted by - July 23, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
Read More