ஜேர்மனியில் நிகழ்ந்த சாலை விபத்து: வெளிநாட்டு இரணுவ வீரருக்கு நேர்ந்த துயரம்

Posted by - August 3, 2023
ஜேர்மனியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில், அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் பலியானார்.செவ்வாய்க்கிழமையன்று, தெற்கு ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் அந்த ராணுவ…
Read More

யாழ். சுழிபுரம் முருகன் ஆலய வர்த்தமானி மீளப்பெறவேண்டும்: சரவணபவன் எச்சரிக்கை

Posted by - August 3, 2023
யாழ். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய அரச மரம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெறவேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம்…
Read More

பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய இடமா?

Posted by - August 3, 2023
யாழ்ப்பாணம் – சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின் அவருடன் தொடர்புபட்ட…
Read More

தமிழ்மாணி. திருமதி . தர்மினி யசிந்தா கருணாநிதி அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - August 2, 2023
தமிழ்மாணி திருமதி . தர்மினி யசிந்தா கருணாநிதி பிறப்பிடம்:- யாழ்ப்பாணம் – தமிழீழம் வதிவிடம்:-பாட்பிறிக்றிக்சால் – யேர்மனி கல்வி என்ற…
Read More

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

Posted by - August 1, 2023
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வடக்கு கிழக்கானது…
Read More

பத்திரிகையாளர் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என்ற அச்சம் ஏற்படுகின்றது – பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகர

Posted by - August 1, 2023
இலங்கையில் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்ற விதத்தினை பார்க்கின்றபோது மற்றுமொரு பத்திரிகையாளர் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என்ற அச்சம் தோன்றுகின்றது என…
Read More

ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம் – அருட்தந்தை மா.சக்திவேல்

Posted by - August 1, 2023
ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம். அதுவே எதிர்கால அரசியலையும், மக்கள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்குள் – பேராசிரியர் பத்மநாதன்

Posted by - July 31, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம்…
Read More

இன அழிப்பைத் தடுப்பதற்கான சர்வதேச அழுத்தத்தின் மூலமே அரசியல் தீர்வை நோக்கி நகரமுடியும்

Posted by - July 30, 2023
இலங்கை அரசாங்கத்தினால் தற்போதும் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுப்பதற்கு சர்வதேச சக்திகள் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும். அதன்மூலமாகவே அரசியல்…
Read More

ஜேர்மன் நகரமொன்றில் ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்ட 64 வயது நபர்

Posted by - July 29, 2023
ஜேர்மன் நகரமொன்றில், 64 வயது நபர் ஒருவர், ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டதில், மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை…
Read More