நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து ஆரம்பித்து பிறேடா நகரம் வரை பயணித்து மாலை நிறைவடைந்தது.

Posted by - August 31, 2025
பிரித்தானியாவில் ஆரம்பமான ஜெனிவா நோக்கிய தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 3ஆம் நாளில் (30.08.2025) நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் அடையாளம் காணப்பட்டனவா?

Posted by - August 31, 2025
 துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய…
Read More

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் — வடக்கு கிழக்கில் பெருமளவு போராட்டங்கள்

Posted by - August 30, 2025
ஆகஸ்ட் 30, 2025 — சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வடக்கு–கிழக்கின் பல்வேறு…
Read More

யாழில் வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்

Posted by - August 30, 2025
சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து…
Read More

செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Posted by - August 29, 2025
செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. செம்மணி உண்மைகள்:  இனப்படுகொலையாளி வாயால் உடையும் பேரினவாத  சிறிலங்கா அரசு நடத்திய …
Read More

நெதர்லாந்தில் ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 2 ம் நாள் ஈருருளிப் பயணம்.

Posted by - August 29, 2025
நெதர்லாந்தில் ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 2 ம் நாள் ஈருருளிப் பயணம்.
Read More

உக்ரைன் சாப்சன் ஏவுகணை தொழிற்சாலைகளில் ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் தாக்குதல்

Posted by - August 29, 2025
உக்ரைன் சாப்சன் ஏவுகணை தொழிற்சாலைகளில் ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் தாக்குதல்: கிழக்கு-மேற்கு தொழில்நுட்பப் போரின் திருப்புமுனை ✧. அறிமுகம் 2025 ஆகஸ்ட்…
Read More

யாழ் .செம்மணி மனிதப் புதைதகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை

Posted by - August 29, 2025
யாழ் .செம்மணி மனிதப் புதைகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவையினரால் சர்வதேச நாடுகளுக்கு…
Read More

செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Posted by - August 29, 2025
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Read More

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க!

Posted by - August 29, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை…
Read More