செம்மணி மனிதப்படுகொலை : புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் – சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி

Posted by - September 8, 2025
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன…
Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

Posted by - September 7, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளைய…
Read More

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஆரம்பம்

Posted by - September 7, 2025
சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் இன்று 6ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமானது. சனிக்கிழமை (6)…
Read More

240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Posted by - September 6, 2025
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (06) நிறைவடைந்துள்ளது.   செம்மணி – சித்துபாத்தி மனிதப்…
Read More

ஈருருளிப்பயணமானது இன்று காலை 10.00 மணிக்கு Karlsruhe நகரில் ஆரம்பித்து “France எல்லையை நோக்கி பயணிக்கிறது

Posted by - September 6, 2025
ஈருருளிப்பயணமானது இன்று காலை 10.00 மணிக்கு Karlsruhe நகரில் ஆரம்பித்து “France எல்லையை நோக்கி பயணிக்கிறது
Read More

செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்

Posted by - September 6, 2025
1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி…
Read More

இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Posted by - September 5, 2025
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும்…
Read More

ஈருளிப்பயணமானது இன்று காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து Karlsruhe நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - September 5, 2025
ஈருளிப்பயணமானது இன்று காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து Karlsruhe நகரை நோக்கி பயணிக்கிறது.
Read More

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் ; இந்திய மத்திய அரசு

Posted by - September 5, 2025
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Read More

அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றிணையுமாறு அழைப்பு – துமிந்த நாகமுவ

Posted by - September 5, 2025
எமது கட்சி காரியாலயத்தை பலவந்தமாக அபகரித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தனியாருக்கு உரித்தான உடமை ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து அந்த உடமைகளை…
Read More