சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

Posted by - March 4, 2024
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read More

தேசியத் தலைவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட புகழுடல்

Posted by - March 4, 2024
சாந்தனின் புகழுடல் வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத் தலைரின் வீடு அமைந்திருந்த வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு , அஞ்சலி செலுத்தப்பட்டது.  …
Read More

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றார்!

Posted by - March 4, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆரத்தி எடுத்து…
Read More

சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு.

Posted by - March 3, 2024
1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுத் தடங்களில்…
Read More

திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.

Posted by - March 3, 2024
02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கல்விக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது…
Read More

ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது தடவையாக வந்தடைந்தது.

Posted by - March 3, 2024
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது…
Read More

சாந்தனின் உடலுக்கு முல்லைத்தீவு – மாங்குளத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

Posted by - March 3, 2024
மறைந்த சாந்தனின் பூதவுடல் முல்லைத்தீவு – மாங்குளம் சந்திப் பகுதியில் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் பொது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி…
Read More

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் கண்ணீருடன் அஞ்சலி!

Posted by - March 3, 2024
மறைந்த சாந்தனின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டு, வவுனியாவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்கள் திரண்டு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர்.…
Read More

சாந்தனின் இறுக்கிரியைகள் நாளை

Posted by - March 3, 2024
நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று மாலையில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட…
Read More