தமிழர்கள் மீது தொடந்தும் தாக்குதல்கள், தடுத்து நிறுத்த அயல் நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும்

Posted by - March 12, 2024
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த அயல்நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்-09.03.2024 Düsseldorf.

Posted by - March 11, 2024
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்- வடமாநிலம், வடமத்திய மாநிலம் மற்றும் மத்திய மாநிலம் 09.03.2024 Düsseldorf யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்…
Read More

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும்

Posted by - March 10, 2024
வவுனியா வெடுக்குநாறி மலையிலே பாரிய அநீதி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற தலைவர்களினால் தமிழ்…
Read More

உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது

Posted by - March 10, 2024
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது என யாழ்ப்பாணப்…
Read More

வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய அராஜகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - March 10, 2024
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்…
Read More

மாற்றுடை கூட வழங்கப்படாத வெடுக்குநாறிமலை விவகார சந்தேகநபர்கள்..! சுகாஷ் காட்டம்

Posted by - March 10, 2024
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாற்றுடை வழங்குவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரம் : பொலிஸாரின் மிலேச்சத்தனமான ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்

Posted by - March 10, 2024
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, சிலர் கைது…
Read More

வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு முன்னெடுப்பு – சிறிதரன், கஜேந்திரன் சுட்டிக்காட்டு

Posted by - March 10, 2024
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டுமென்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

பதுங்கு குழிகளை தூசி தட்ட வேண்டும்: நிதியைக் கோரும் யேர்மனி நகரசபைகள்

Posted by - March 9, 2024
யேர்மனியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அரசாங்கத்தில் கீழ் பயன்பாட்டில் இல்லாத பதுக்கு குழிகளை மீண்டும் புதிப்பிக்க வேண்டும் என்று இன்று சனிக்கிழமை…
Read More

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

Posted by - March 9, 2024
வவுனியா வெடுக்குநாறி மலையில் நேற்றையதினம் சம்பவித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More