நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும் அச்சுறுத்தும் கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம்

Posted by - May 13, 2024
நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும் அச்சுறுத்தும் கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என  இலங்கையில்…
Read More

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

Posted by - May 12, 2024
12.05.2024 தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு…
Read More

“பேசுவோம் போரிடுவோம் ” நூல் வெயீட்டு விழா. யேர்மனி,டோட்முண்ட் (Dortmund)

Posted by - May 12, 2024
11.05.2024 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளையின் வெளியீட்டுப்பிரிவினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்களது கட்டுரைகள் தொகுக்கப்பட்ட…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்………. கருத்தமர்வு – Berlin 03.05.2024

Posted by - May 12, 2024
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்டநீதிக்கு ஒப்பானது எனும் மையப்பொருளுடன் கடந்த 03.05.2024 அன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் (Berlin) கருத்தமர்வு…
Read More

பொது வேட்பாளர் விடயத்தில் ரணில் – மஹிந்த இணக்கம் : மே இறுதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்க பஷில் அழுத்தம்

Posted by - May 12, 2024
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிரக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்…
Read More

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 12, 2024
ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணைய அழைப்பு! இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி…
Read More

பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி.

Posted by - May 11, 2024
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நாட்களில் எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. பேர்லின் தமிழாலயத்தில்…
Read More

நல்லூர் தியாக தீபம் நினைவிடத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Posted by - May 11, 2024
யாழ்ப்பாணம்-  நல்லூரில் முள்ளிவாய்க்காலில்  தமிழின அழிப்பு செய்யப்பட்ட மக்கள் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நல்லூரில் உள்ள தியாகதீபம்…
Read More

நினைவேந்தல்களுக்கு எதிரான அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்

Posted by - May 11, 2024
தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முள்ளிவாய்க்காலின்  இறுதி இராணுவ நடவடிக்கையின் போது 169000…
Read More