ஜேர்மன் விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - March 30, 2024
ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், ஈஸ்டர் விடுமுறைக்காக பயணம் செய்வோர் பாதிக்கப்படும் ஒரு நிலை…
Read More

இலங்கை ஊடகவியலாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Posted by - March 30, 2024
இலங்கை அதிகாரிகள் ஜி.பி. நிஸ்ஸங்க (G.P. Nissanga) மற்றும் பிமல் ருஹுனகே (Bimal Ruhunake) ஆகியோர் மீதான விசாரணைகளை கைவிட…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம்

Posted by - March 30, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருக்கும் நெருக்கடி

Posted by - March 30, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் மூவருக்கும் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும்,…
Read More

அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டும்

Posted by - March 30, 2024
இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின்…
Read More

இன்று பெரிய வெள்ளி

Posted by - March 29, 2024
உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர்.
Read More

ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம்

Posted by - March 28, 2024
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க…
Read More

ஜேர்மனியில் பேர்லின் – சூரிச் பஸ் விபத்து : ஐவர் பலி

Posted by - March 28, 2024
ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். லீப்ஸிக்…
Read More

சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள விடயம்

Posted by - March 28, 2024
இவ்வாண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதித்…
Read More

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் அதற்கு எதிராக பொதுமக்கள் வீதிக்கு இறங்ககூடும்

Posted by - March 26, 2024
அரசாங்கம் அரசமைப்பை மீறி ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்ககூடும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் நிறைவேற்று…
Read More