நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்

Posted by - May 17, 2024
தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது என்பதை அங்கீகரிக்கவேண்டும்

Posted by - May 17, 2024
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும்  ஈழத்தமிழர்களிற்கானசுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதை…
Read More

போரில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நாளை நினைவேந்தல்

Posted by - May 17, 2024
போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் எதிர்வரும் சனிக்கிழமை (18)மாலை 5 மணிக்கு வவுனியப நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கிறார் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்

Posted by - May 17, 2024
முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் வெள்ளிக்கிழமை  (17) முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச்…
Read More

தமிழின அழிப்பிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு-தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி.

Posted by - May 16, 2024
  16.05.2024 தமிழின அழிப்பிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளுக்கு தமிழ் இளையோர் அமைப்பு…
Read More

மக்கள் தெருக்களில் வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வர ஜேர்மனி திட்டம்

Posted by - May 16, 2024
மக்கள் வீடில்லாமல் தெருவோரங்களில் வாழ்வதை முடிவுக்குக்குக் கொண்டுவர ஜேர்மன் அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Read More

சர்வதேச குற்றவியல் விசாரணை தேவை: கஜேந்திரன்

Posted by - May 16, 2024
சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் …
Read More

தமிழ் மக்கள் மீதான வன்முறைகளுக்கு அரசு நீதி வழங்காதென்பதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன!

Posted by - May 16, 2024
பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக்…
Read More

பேரணி ஆரம்பமாகும் புதிய முகவரி- மே18 சனிக்கிழமை அணிதிரள்வோம். வாருங்கள் தமிழீழ மக்களே!

Posted by - May 16, 2024
பேரணி ஆரம்பமாகும் புதிய முகவரி- மே18 சனிக்கிழமை அணிதிரள்வோம். வாருங்கள் தமிழீழ மக்களே!
Read More

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிழ்வு.

Posted by - May 16, 2024
கடந்த 02.05.2024 அன்று உடல்நலக் குறைவினால் யேர்மனியின் வூப்பெற்றால் நகரில் இயற்கையெய்திய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர். திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன்…
Read More