யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மனைவி, இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் சோகக்கதை!

Posted by - May 18, 2024
யுத்தத்தின்போது மனைவி, இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் இன்று (18) முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன்…
Read More

வரலாற்றிலேயே முதல் முறை…ஜேர்மன் பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

Posted by - May 18, 2024
ஜேர்மன் பாஸ்போர்ட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏராளமானோர் ஜேர்மன் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பித்துள்ளதால், அவர்கள்…
Read More

ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்மானம்

Posted by - May 18, 2024
ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
Read More

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்  15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று…
Read More

சர்வதேச விசாரணையே தீர்வு; சர்வதேசமன்னிப்புச்சபை பொதுச்செயலாளரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

Posted by - May 18, 2024
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தரவேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்…
Read More

எல்லா தீய சக்திகளையும் எரிக்கின்ற தீபமாகவும் தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் நாள் மே -18 ஆதரவை தமிழ் தேசமாக தாருங்கள்

Posted by - May 18, 2024
“மே 18 தமிழ் இன அழிப்பு” 18 ஆம் திகதி சனிக்கிழமை நினைவு கூருவதற்கு  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தயாராகி கொண்டிருக்கின்றது.
Read More

நினைவேந்தலுக்கு எதிரான நடவடிக்கைகளால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் உள நெருக்கடிக்குள்ளாகின்றனர்

Posted by - May 17, 2024
இலங்கையின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய், இலங்கை நீதிக் கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள…
Read More

“பறவைகள் இல்லாத வானம் “ பேர்லின் தலைநகரில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வலி சுமந்த வாசிப்பு

Posted by - May 17, 2024
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மூவர் இணைந்து “பறவைகள் இல்லாத…
Read More

நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்

Posted by - May 17, 2024
தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது என்பதை அங்கீகரிக்கவேண்டும்

Posted by - May 17, 2024
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும்  ஈழத்தமிழர்களிற்கானசுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதை…
Read More