தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும்

Posted by - April 30, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க  எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும்…
Read More

அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும் -யேர்மனி போகும்.

Posted by - April 29, 2024
தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும் யேர்மனி போகும் நகரில் நினைவுகூரப்பட்டது. இந்திய…
Read More

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட்.

Posted by - April 29, 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு…
Read More

கனடாவில் பிரபல ஈழத்தமிழ் அரசியல்வாதி மரணம்

Posted by - April 29, 2024
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமாகி உள்ளார். கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
Read More

பட்டித்திடல் படுகொலையின் 37வது நினைவு !

Posted by - April 29, 2024
பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்…
Read More

ஒற்றையாட்சி முறைமைக்கு எதிராக பேராயர் குரல் கொடுக்க வேண்டும் : கஜேந்திரன் கோரி க்கை

Posted by - April 28, 2024
இலங்கைக்குச் சாபக்கேடாக மாறியுள்ள ஒற்றையாட்சி முறைமையை நீக்க வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுக்க வேண்டும்.…
Read More

தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவது குறுகிய அரசியல் : தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் – சட்டத்தரணி சுவஸ்திகா

Posted by - April 28, 2024
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது…
Read More

உலகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்த 60 வயது பெண்

Posted by - April 28, 2024
ஆர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் அழகி போட்டியை வென்று உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த காலகட்டத்தில்…
Read More

மறைந்த ஊடகவியலாளர்களான சிவராம், ரஜீவர்மன் நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - April 27, 2024
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை (27) யாழ். ஊடக அமையத்தில்…
Read More

உண்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச வகிபாகம் தொடர்ந்தும் பொருத்தமானதே

Posted by - April 26, 2024
சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட…
Read More