யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

Posted by - May 5, 2024
யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இறுதி…
Read More

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

Posted by - May 5, 2024
சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024…
Read More

மா.க. ஈழவேந்தன் அவர்கள் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு.

Posted by - May 5, 2024
4.5.2024 கனகசபாபதி ஈழவேந்தன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் மா.க. ஈழவேந்தன்…
Read More

மேதகு 70 என்னும் வாழும் சித்தாந்தம்.

Posted by - May 4, 2024
தேசியத்தலைவரின் சிந்தனையை அழித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழித்துவிட அல்லது நீர்த்துப்போகச் செய்ய எதிரிகளும் துரோகிகளும் கடும் பிரயத்தனம் செய்கின்றனர். தேசியத்தலைவரின்…
Read More

தமிழ்க் கலை அறிவுக்கூடத்தின் 19ஆவது ஆண்டு விழா-பெல்சியம்,அன்வேப்பன்.

Posted by - May 4, 2024
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழ்க் கலை அறிவுக்கூடத்தின் 19ஆவது ஆண்டு விழா மிகச்சிறப்பாக இடம் பெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக…
Read More

குரலற்றவர்களின் குரலாதல் : உலக ஊடக சுதந்திர தினம் இன்று!

Posted by - May 3, 2024
‘சம்பவமொன்றை செய்தி அறிக்கையிடச் செல்லும் ஊடகவியலாளர் ஒருவர், அச்செய்தியே தனது குடும்பத்தைப் பற்றியது தான் என்பதை அறிந்துகொள்ளும் தருணம் மிகக்கடினமானதாகும்’
Read More

மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

Posted by - May 3, 2024
விமான கட்டண உயர்வு முதல், 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்களை இங்கு காணலாம்.
Read More

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் என்றும் வாழும் அழிக்க முடியாத சித்தாந்தம்…

Posted by - May 2, 2024
உலகின் அசைவியக்கதில் தானே உருவாகிய எதையும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி…
Read More

கொல்லப்பட்டு 19 வருடங்களாகியும் நீதி கிடைக்காத சிவராமுக்கு வடக்கு, கிழக்கில் அஞ்சலி

Posted by - May 2, 2024
தலைநகரில் கடத்தப்பட்டு கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படாத நிலையில், அவரது…
Read More

எரிக்சொல்ஹெய்மின் கருத்திற்கு அம்பிகா சற்குணநாதன் கடும் பதிலடி

Posted by - May 2, 2024
இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான…
Read More