திருகோணமலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதற்காக கைதானவர்களுக்கு விளக்கமறியல் !

Posted by - May 13, 2024
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது…
Read More

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

Posted by - May 13, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று (13) விநியோகிக்கப்பட்டது.
Read More

பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இலண்டன் அல்ப்பேட்டன்.

Posted by - May 13, 2024
ஈழத்தீவின் தொன்மையான வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் தமக்கான தேசத்தில் தம்மைத் தாமே ஆளும் அரசாட்சி கொண்ட தேசமாக பல…
Read More

நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும் அச்சுறுத்தும் கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம்

Posted by - May 13, 2024
நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும் அச்சுறுத்தும் கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என  இலங்கையில்…
Read More

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

Posted by - May 12, 2024
12.05.2024 தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு…
Read More

“பேசுவோம் போரிடுவோம் ” நூல் வெயீட்டு விழா. யேர்மனி,டோட்முண்ட் (Dortmund)

Posted by - May 12, 2024
11.05.2024 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளையின் வெளியீட்டுப்பிரிவினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்களது கட்டுரைகள் தொகுக்கப்பட்ட…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்………. கருத்தமர்வு – Berlin 03.05.2024

Posted by - May 12, 2024
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்டநீதிக்கு ஒப்பானது எனும் மையப்பொருளுடன் கடந்த 03.05.2024 அன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் (Berlin) கருத்தமர்வு…
Read More

பொது வேட்பாளர் விடயத்தில் ரணில் – மஹிந்த இணக்கம் : மே இறுதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்க பஷில் அழுத்தம்

Posted by - May 12, 2024
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிரக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்…
Read More

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 12, 2024
ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணைய அழைப்பு! இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி…
Read More

பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி.

Posted by - May 11, 2024
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நாட்களில் எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. பேர்லின் தமிழாலயத்தில்…
Read More