தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியே தீருவோம் : கிழக்கிலிருந்து தெரிவுசெய்வதென சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுதி

Posted by - June 2, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம் என்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவின்…
Read More

யாழ். பொது நூலக எரிப்பு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Posted by - June 2, 2024
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை…
Read More

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்போம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - June 1, 2024
தமிழர் தேசத்தில் இன்றும் சிங்கள பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், ஊடாக  திட்டமிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் தமிழர் தேசத்தைச்…
Read More

இன்று 01.06.2024 சனிக்கிழமை அனைத்துலகப் பொதுத்தேர்வு யேர்மனியில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

Posted by - June 1, 2024
இன்று 01.06.2024 சனிக்கிழமை அனைத்துலகப் பொதுத்தேர்வு நாள். ஈழத்திருநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் கனடா போன்ற தேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான…
Read More

யாழ் நூலக எரிப்பு: தமிழின அழிப்பின் ஆறா வடு .

Posted by - June 1, 2024
ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று வட தமிழீழம், யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 43 ம்…
Read More

சிறிலங்கா பேரினவாதத்தின் ஊதுகுழலான செந்தில் தொண்டமானை முற்றாக நிராகரிப்போம்.

Posted by - June 1, 2024
தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, தொடர்ந்தும் நடாத்திக் கொண்டிருக்கும், சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரிவாத அரசின் கிழக்கு மாகாண ஆளுனர்…
Read More

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 43 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - June 1, 2024
“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது…
Read More

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன!

Posted by - May 31, 2024
சுயநிர்ணய உரிமையே அவசியமான முக்கியமான தீர்வு என தெரிவித்துள்ள அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின்  உறுப்பினர் விலே நிக்கெல் இதற்கான சர்வஜனவாக்கெடுப்பு…
Read More

கார்த்திகை மலர் பொறிக்கப்பட்ட பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா?

Posted by - May 30, 2024
கார்த்திகை மலர் மிதிபடும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாகவே உள்ளது என சமூக நீதிக்கான…
Read More