தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்…!தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம்…!

Posted by - June 29, 2024
எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே  தமிழ் பொது வேட்பாளரை இறுக…
Read More

சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்

Posted by - June 28, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனினுக்கு  அடையாளம் தெரியாத நபர்களினால்  அச்சுறுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read More

தமிழ் மக்களுக்கு சமஸ்டித் தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்தவேண்டும்

Posted by - June 27, 2024
தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதுடன்,  தமிழர்தேசத்தை அங்கீகரித்து தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்கக் கூடியதுமான…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2024 – யேர்மனி, ஒஸ்னாபுறுக் (Osnabrück)

Posted by - June 25, 2024
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்  கடந்த…
Read More

அருந்ததிராயிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளபெறவேண்டும்

Posted by - June 25, 2024
எழுத்தாளர் அருந்ததி ராயிற்கு எதிராக வழக்குதொடருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெறவேண்டும் என 200க்கும் இந்திய கல்விமான்களும் பத்திரிகையாளர்களும் சிவில் சமூக…
Read More

பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் பேரெழுச்சியோடு உரிமைக்காக எழுந்த தமிழர்

Posted by - June 25, 2024
பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் பேரெழுச்சியோடு உரிமைக்காக எழுந்த தமிழர்.
Read More

நாம் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது

Posted by - June 24, 2024
நாங்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை சிங்கள தேசத்தில் இருந்து காப்பாற்ற முடியாது. துப்பாக்கி சத்தம் இல்லாத போதும் எமது…
Read More

இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம்

Posted by - June 24, 2024
பிரிட்டனின் தொழில்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.
Read More

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் மேயர் பாரதிக்கலைக்கூடமும் இணைந்து நாடாத்திய தமிழ்க்கலை மதிப்பளிப்பு விழா யேர்மனி.

Posted by - June 23, 2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் மேயர் பாரதிக்கலைக்கூடமும் இணைந்து நாடாத்திய தமிழ்க்கலை மதிப்பளிப்பு விழா யேர்மனி நெற்றற்ரால் நகரில் 22.6.2024 அன்று…
Read More