எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

Posted by - July 4, 2024
எந்தக்கட்சியாகயிருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்காக குரல்கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனில் இன்று…
Read More

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை மிகவும் அவசியமானது !

Posted by - July 3, 2024
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துவதற்கான பொறிமுறைகளும் மதிப்பிடும் வழிவகைகளும் காணப்படுகின்றன என பிரிட்டனின் தொழில்கட்சி கருதுகின்றது என அந்த…
Read More

முன்னோக்கி பயணிப்பதற்கான பாதை குறித்தும் தமிழ் சமூகம் சிந்திப்பது அவசியமாகும்!

Posted by - July 3, 2024
தமிழ்மக்களின் உரிமைகளை ஆதரிப்பது மற்றும் வரலாற்று அநீதிகளிற்கு தீர்வை காண்பது குறித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது  என…
Read More

சுவிசில் உணர்வுéர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் 2024

Posted by - July 3, 2024
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது மாவீரர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட…
Read More

அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையைப் பாதிக்கக்கூடிய புதிய சட்டங்கள் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உருவாக்கம்

Posted by - July 3, 2024
2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரையான ஒரு வருடகாலத்தில் இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான…
Read More

நாளை நடைபெறவுள்ள பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் அறுவர் போட்டி

Posted by - July 3, 2024
சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரிட்டன் பொதுத்தேர்தல் வியாழக்கிழமை (4) நடைபெறவுள்ள நிலையில், முன்னெப்போதையும் விட இம்முறை அதிக…
Read More

ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு: 9 பேர் காயம்

Posted by - July 2, 2024
ஜேர்மனியிலுள்ள காபி ஷாப் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது ஆசிட் வீசியதில், 9 பேர் காயமடைந்துள்ளார்கள்.நேற்று, அதாவது, ஜூன்…
Read More

சுவிசில் எழுச்சியுடன் இடம்பெற்ற தியாக பொன் சிவகுமாரன் அவர்களின் 50வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் மாணவர் எழுச்சி நாள் நினைவுகூரலும். 

Posted by - July 1, 2024
இலங்கை அரச பயங்கரவாதத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் மாணவர்கள் கிளர்ந்தெழுந்த போது அவர்களில் ஒரு முன்னோடியாக நின்று செயற்பட்டு, மாணவர்களை…
Read More

யாழில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியுமென்றால் இராணுவம், பொலிஸார் என்ன செய்கின்றனர் ?

Posted by - June 30, 2024
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு…
Read More