2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்

Posted by - August 5, 2024
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த…
Read More

தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை

Posted by - August 5, 2024
சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து…
Read More

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே – அனந்தி சசிதரன்

Posted by - August 5, 2024
நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ…
Read More

பிரான்சில் 17 மனிதநேயப் பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - August 5, 2024
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 மனிதநேயப் பணியாளர்களின் 18…
Read More

ஆழவேரோடிய ஆலமரமும்,அசைக்க நினைக்கும் துரோகப் புயல்களும்.

Posted by - August 4, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டம் பல உச்சகட்டத் தியாகங்களைத் தன்னகத்தே கொண்டது. உன்னதமான மதிநுட்பமான வழிநடத்தலையும், தலைமைப் பண்பையும் கொண்டது. மாபெரும் தலைமையை…
Read More

மூதூரில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள்!

Posted by - August 4, 2024
மூதூரில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பிரான்ஸ் நாட்டில் இயங்கும் தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற…
Read More

ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Posted by - August 4, 2024
நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த 2019ஆம் ஆண்டு…
Read More

இனப்பிரச்சினைக்கான தீர்வாக சுயாட்சி மிக்க பிரதேசங்கள் – இனங்களிற்கான சுயாட்சி!

Posted by - August 1, 2024
சுயாட்சி மிக்க பிரதேசங்கள்,இனங்களிற்கான சுயாட்சி உரிமை அவர்களிற்கு மீளப்பெறமுடியாத அதிகாரங்கள் குறித்து அரகலய போராட்டக்காரர்களின்  மக்கள் போராட்ட முன்னணி தனது…
Read More

க.வே பாலகுமாரனின் அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -யேர்மனி ஸ்ருட்காட்.

Posted by - July 30, 2024
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே. பாலகுமாரனின் தேர்ந்த எழுத்துகளின் தொகுப்பான பேசுவோம் போரிடுவோம்  என்ற நூல் வெளியீடு…
Read More

அரசியலமைப்பு நெருக்கடிக்கான சூழ்நிலையை உருவாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி கைவிடவேண்டும்

Posted by - July 29, 2024
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கும் கடமைகள் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால…
Read More