வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்க அமைச்சரவை அனுமதி

Posted by - September 13, 2024
வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
Read More

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்கின்றனர் – பவ்ரல்

Posted by - September 13, 2024
பொலிஸ் தலைமையகத்தை சேர்ந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை புறக்கணிக்கின்றனர் என பவ்ரல்  முறைப்பாடு செய்துள்ளது.
Read More

புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் – சர்வதேச நாணய நிதியம்

Posted by - September 13, 2024
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று மக்கள் விருப்பத்துடன் புதிய அரசாங்கம் அமையப்பெற்ற பின்னர் தனது திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு தயார்…
Read More

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும் இருவருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யப்படுமா?

Posted by - September 12, 2024
இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது…
Read More

இலங்கைத் தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவு?

Posted by - September 12, 2024
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன

Posted by - September 12, 2024
இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் உறவினர்கள் மற்றும்…
Read More

பிரிட்டனில் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ; எதிர்ப்பை வெளியிட்டது சிறிலங்கா அரசாங்கம்

Posted by - September 11, 2024
இங்கிலாந்தின் ஓவல்மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து சிறிலங்கா அரசாங்கம்…
Read More

மேதகு பிரபாகரன் சிந்தனைக்கும் எதிரிகளின் புலனாய்வுக் கட்டமைப்புகளிற்குமிடையிலான புலனாய்வுப் போர்

Posted by - September 11, 2024
தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 மே 18 உடன் அழிந்துவிட்டது எனக் கனவு கண்ட சிறிலங்கா இந்திய புலனாய்வுக்கட்டமைப்புகளிற்கும் உலகின்…
Read More

மனித நேய ஈருருளிப்பயணத்தின் 13 ஆம் நாள்(பாசல் மாநகரில் இருந்து)

Posted by - September 11, 2024
மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் கடந்த 30/08/2024 நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் ஆரம்பித்தது.…
Read More