ஒற்றையாட்சிக்கு துணையாகி இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்யக்கூடாது ; இந்திய உயர்ஸ்தானிகரிடம் கஜேந்திரகுமார் நேரில் கோரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து…
Read More

