சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களைக் கோருகிறோம்! ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி.

Posted by - September 16, 2024
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 21ம் நாள் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வாக்களிக்காது…
Read More

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் ; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி! – கஜேந்திரகுமார்

Posted by - September 16, 2024
தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர்…
Read More

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை!

Posted by - September 15, 2024
இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும்…
Read More

தியாக தீபம் திலீபனின் 37வது நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - September 15, 2024
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவுதினம் இன்றைய தினம் (15)…
Read More

புலம்பெயர்தல் தொடர்பில் நாடொன்றுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ள ஜேர்மனி

Posted by - September 15, 2024
புலம்பெயர்தல் ஜேர்மனி அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ள நிலையிலும், ஆப்பிரிக்க நாடொன்றுடன் புலம்பெயர்தல் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது அந்நாடு.
Read More

51/1 தீர்மானத்தை காலநீடிப்பு செய்வது குறித்து வியாழன்று இணையனுசரணை நாடுகள் கூடி ஆராய்வு

Posted by - September 15, 2024
பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான…
Read More

10 பேரடங்கிய குழுவை தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு

Posted by - September 15, 2024
சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
Read More

தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார்!

Posted by - September 15, 2024
தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் எனவே அவரையே தமிழ்மக்கள் தெரிவு செய்யவேண்டும் என வடக்கு…
Read More

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்வேட்பாளருக்கு வாக்களிப்போம் – யாழ்பல்கலைக்கழக சமூகம் அறிக்கை

Posted by - September 14, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம் என அறைகூவல் விடுத்த யாழ். பல்கலைக்கழக…
Read More

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தேர்தல் காலங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து மிகுந்த அவதானம் தேவை

Posted by - September 13, 2024
இணையத்தளங்களிலும் சமூக ஊடக வலைத்தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் உருவாக்கப்பட்ட கணினி மூலமான அட்டவணைகள், கட்சிகள் அல்லது வேட்பாளர்களை…
Read More